கவிதை - உன் நினைவாய்
கண்ணே உன் கை பிடிக்கத்தான்
வளையாய் வளைகின்றேன்.
உன் கால் பிடிக்க வேண்டுமா?
சொல்!
உன் கைபிடித்து மெட்டியாக மாறி
கால் பிடிக்க காத்திருக்கிறேன்!
Labels: உன் நினைவாய், கவிதை, வளையாய் வளைகின்றேன்
கதை, கவிதை, கட்டுரை, கற்றவை, மற்றவை என நான் நினைக்கும் பலவும்.
கண்ணே உன் கை பிடிக்கத்தான்
Labels: உன் நினைவாய், கவிதை, வளையாய் வளைகின்றேன்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home